54-வது பொதுமகா சபை கூட்டம்
இன்று நமது சங்க அலுவலகத்தில் மாலை 6.00 மணிக்கு 54-வது பொதுமகா சபை கூட்டம் நடைபெற்றது.
பொதுமகா சபை கூட்டத்தின் முதல் நிகழ்வாக இந்த ஆண்டு இயற்கை எய்திய தோழர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு. நம்முடன் பயனித்த தோழர்களுக்கு பொதுமகாசபையில் நினைவஞ்சலி செலுத்திய நிகழ்வு




